இது ஓர் தமிழ் தகவல் களஞ்சியம்

Monday, 21 March 2016

தமிழ்மொழி - இயக்கும் ஏழு ஆற்றல் சக்கரங்கள்

தமிழ்மொழி - இயக்கும் ஏழு ஆற்றல் சக்கரங்கள்.
---------------------------------------------
------------------------

( #தமிழில் #பேசினால் 120 #ஆண்டுகள் #உயிர் #வாழலாம்.)




தமிழ் மொழி - ஏழு சக்கரங்கள்
தமிழ் உயிரெழுத்துக்கள் (நெடில்) ஏழு. இந்த உயிர் எழுத்துக்கள் உடலில் எங்கிருந்து தோன்றி இயங்குகிறது என்பதை சித்தர்கள் கணித்துள்ளனர். ஆ முதல் ஒள வரை உள்ள ஓசைகள் உடலின் முக்கிய ஏழு நரம்பு மண்டலங்களை இயக்கவல்லது. இந்த ஏழு நரம்பு மண்டலங்களை சக்கரங்கள் என்றும் கூறுவர்.

 இவ்வோசைகளை நாம் ஒலிக்கும் போது இந்த சக்கரங்கள் சுழல்கிறது. உயிர் ஒலியாகப்பட்டது (உதானன் வாயு) காற்றின் மூலமாக இந்த சக்கரங்களை இயக்குகிறது.

 இவைகள் இசையாகவும் பரிமானம் பெறுகிறது . ஏழிசையும் இங்கிருந்தே பிறக்கிறது.

தாளமும் பண்ணும் சேர்ந்தது தான் இசை. இந்த இசை இயற்கையில் உள்ளது. நம் உடலிலும் உள்ளது. நம் உடலில் எங்கிருந்து இது பிறக்கிறது என்பதை அறிந்த சித்தர்கள், அந்த இயற்கை இசையின் ஊடாக தமிழ் உயிர் எழுத்துக்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினர். ஆதலினாலே தமிழே உலகின் முதல் மொழியாகவும் ஆயிற்று.

இந்த உயிரெழுத்து ஓகம் என்பது என்ன?
---------------------------------------------
--------------

ஓகம் என்றால் தமிழில் கூடுதல் என்று பொருள் . இந்த சொல்தான் வடமொழியில் யோகம் என்று மருவிய து. உயிரும் மெய்யும் கூடும் கலைக்கே ஓகம் என்று பொருள். உடலும் மெய்யும் சேர்ந்தே இருந்தாலும் உயிரை தனியே நாம் உணர முடியாது.

 உயிருக்கும் உடலுக்கும் இருக்கும் தொடர்பை இந்த உயிரெழுத்து ஓகக்கலையின் மூலமாக நாம் அறியலாம் .அவ்வாறு நாம் அறியும்போது உயிரை யும் உடலையும் பாதுகாக்கும் உத்தியை நாம் தெரிந்து கொள்ளலாம் . அதற்காகத் தான் இந்த ஓகத்தை சித்தர் கள் வகுத்தனர் . தினமும் காலை மாலையில் நாம் இந்த ஒகத்தைசெய்து பழகி வந்தால், நம் உடலும் உயிரு ம் புத்துணர்வு பெறுவதை அறியலாம். இதை செய்வது வெகு எளிமை
மேலே உள்ள படத்தில் உள்ளது போல , மேலிருந்து கீழாக நாம் உயிரோசையை எழுப்ப வேண்டும்.

 முதலில் ‘ஆ’ என்ற ஓசையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் இழுத்து ஒலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஆ என்பதை ஆ ..ஆ.. ஆ ..ஆ ..ஆ ..ஆ ..ஆஸ. என்று சுமார் 20 – 30 நொடிகள் வரை நாம் இழுக்கலாம் . அப்போது நம் மண்டையின் மேல் நடுப்பகுதி (துரியம்) இயங்குவதை நாம் அறியலாம். இந்த இடத்தில் தான் அகரத்தின் ஓசை செயல்படுகிறது. இதுவே உடலின் முதல் பகுதியுமாகும்.

பின்பு ‘ஈ’ என்ற ஓசையை எவ்வளவு நீடித்து ஒலிக்க முடியுமோ அவ்வளவு நீளம் ஒலிக்க வேண்டு ம். இது நம் மூக்கு, நெற்றிப்பகுதியில் உள்ள தசைகளை, நரம்புகளை (ஆக்கினை) இயக்குவதை அறியலாம் . அடுத்து ‘ஊ ‘ என்ற ஒலி. இது நம் தொண்டை பகுதியை (விசுத்தி) இயக்கும். இவ்வாறு இந்த உயிர் எழுத்துக்களின் ஏழு ஓசைக ளை ஒலிப்பதின் மூலமாக உடலின் ஏழு சக்கரங்களையும் நாம் இயக்கலாம்.

 இப்படி நாம் முறையாக நீட்டித்து உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் பயிற்சிக்கு உயிரெழுத்து ஓகம் என்று பெயர் .

இது சித்தர்கள் உலகிற்கு கொடுத்த மிகத்தொன்மையான ஓகப் பயிற்சி யாகும். நாம் தினமும் காலை மாலை உடற்பயிற்சி முடிந்தவுடன் இந்த உயிர் வளர்க்கலையை பயின்று வந்தால், நம் உடலும் உயிரும் புத்துணர்வு பெறும். நம் உடலில் உள்ள உயிர் ஆற்றல் சிறப்பாக செயல்படத் தொடங்கும். எப்போதும் நாம் புத்துணர்வுடன் இருப்பதை உணரலாம். இதை உலகிற்கு கொடுத்த சித்தர்களுக்கும் நாம் நன்றி பகிர்வோம் .

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ்
மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு
நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு
360(15*24) மூச்சு எனச் சித்தர்களால்
வகுக்கப்பட்டுள்ளது.

(இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள்
வைக்கப்பட்டது)

ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு
நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது.

இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று
கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது.

இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே
தமிழில் 216(உயிர்மெய்) சார்பெழுத்துகள்
உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600
வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120
ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம்.

மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள்
குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம்
செய்யாமல் பேசும் ஒரே மொழி
உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி
நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600
மூச்சும் ஓடுகின்றது.

உயிர்மெய்யெழுத்
துக்கள் 216 என்பது இந்த 21,600
மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன்
வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு
மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய
ஆயுள் 120 ஆண்டுகளாகும். ஆனால்
உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும்
போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும்,
தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின்
போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில்
சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில்
ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு
எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு
தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

தமிழின் முதல் எழுத்து
----------------------

"அ"
என்பது எல்லோருக்கும்
தெரியும்.
ஆனால் அதில் உள்ள ரகசியம்
தெரியுமா?.
***
உலகத்தில் உள்ள எந்த ஒரு
மொழி எழுத்தின் வடிவமும்
இந்த "அ" என்ற எழுத்து வடிவத்தின்
பகுதியையே கொண்டதாகும்.
.
.
"அ" - என்ற எழுத்து வடிவம் 4காக பிறித்து
பார்த்தால் இது எளிதில் விளங்கும்.
.
.
முதல் பகுதி மேல் உள்ள வட்டம்
**
இரண்டாம் பாகம் வட்டத்தோடு
சேர்ந்த பிறை வடிவம்
***
மூன்றவது அடி கோடு
***
நான்காவது பகுதி நேர்கோடு
***
#இந்த வடிவங்களை சாராத எழுத்துக்கள்
உலகில் எந்த மொழிகளிலும் இல்லை

#என்ன வியப்பாக உள்ளதா?!!

தமிழில் பேசினால் 120 ஆண்டுகள் உயிர்
வாழலாம்.

#தமிழில் #பேசினால் 120 #ஆண்டுகள் #உயிர்
#வாழலாம். இது எப்படிச் சாத்தியமாகும்
என்பதைக் காண்போம்.

கல் தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்
தோன்றிய மூத்த முதுமொழி தமிழ்மொழி.

இதோ சித்தர்கள் தந்த தமிழ்மொழியின்
சிறப்புகளில் ஒன்றைக் காண்போம்:-
உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ்
மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, X
ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு
360 (15X24) மூச்சு எனச் சித்தர்களால்
வகுக்கப்பட்டுள்ளது. (இதை வைத்தே
வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது)
ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு
நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது.

இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று
கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது. இந்த
21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216
(உயிர்மெய்) சார்பெழுத்துகள்
உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600
வீதம் நாள் ஒன்றுக்கு செலவு செய்தால் ஒரு
மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன்
இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால்
ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம்
விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி
உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே...

1 நிமிடத்திற்கு 15 மூச்சும்,
1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்;
1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது.

உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த
21,600 மூச்சுக்களையே குறிக்கும். ஒரு
மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600
மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால்
அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும்.

ஆனால், உட்கார்ந்திருக்கும் போது 12 மூச்சும்,
நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25
மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும்,
உடலுறவின் போதும், கோபம் முதலான
உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1
நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய
அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு
தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

தமிழ் வயிற்று மொழி அல்ல; நீடித்த
ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு
வாழ்க்கை மொழி ஆகவே, தமிழ் மொழியை
வாழும் மொழியாகப் பார்த்துக் கொண்டால்,
நம்மை விட்டு போகாமல் காத்துக் கொண்டால்,
அதுவே போதுமானது. அப்போது தமிழ்
வாழும். தமிழர்களும் வாழ்வார்கள்…. தமிழ்
என்றும் இருக்கும்.

 பெத்தவங்கள ஏன் அம்மா அப்பான்னு கூப்பிட்றோம்..!! எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா??
.
அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..!? அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...!?
.
அ – உயிரெழுத்து.
ம் – மெய்யெழுத்து .
மா – உயிர் மெய்யெழுத்து.
அதே போல தான் அப்பா..!!
.
தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை. தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய்.
.
இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது. நமது தமிழ் மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!

"மம்மி - டாடீன்னு"
இனிமேலாவது,
கூப்பிடவேனாமே..

-சித்தர்களின் குரல்